கல்வி
391.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
392.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரன்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
393.
கண்ணுடையரர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
394.
உவப்பத் தலைக்கூடி
உள்ளப் பிரிதல்
அனைகத்தே புலவர் தொழில்.
395.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்..
396.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தற்குத்
கற்றனைத் தூறும் அறிவு.
397.
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
398.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
399.
தாயின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
400.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருற்கு
மாடல்ல மற்றை யவை.
No comments:
Post a Comment