Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 106

இரவு.

 1051
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.

 1052.
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

 1053.
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

 1054,
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

 1055.
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற் கொள் வது.

 1056.
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

 1057.
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

  1058.
இரப்பாரை  இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாரை சென்றுவந் தற்று.

  1059.
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

 1060.
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.


No comments:

Post a Comment