Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 54

பொச்சாவாமை



531.
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.

532.
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்பக் கொன் றாங்கு.

 
533.
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்பக் கொன் றாங்கு.


534.
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.


535.
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பினனூறூ இரங்கி விடும்.

536.
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃதுவொப்பது இல்.


537.
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்..

538.
 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.


539.
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

540.
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

No comments:

Post a Comment