Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 87

பகைமாட்சி.

861.
வலியார்க்கு மாறேற்றம் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை,

 862.
அன்பிலன் ஆன்ற துணைமிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

 863,
அஞ்சம் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

 864.
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங,கணும் யார்க்கும் எளிது.

 865.
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு  இனிது.

 866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

 867.
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

 868.
குணனிலனாய்க் குற்றம் பலவாமின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.

 869.
செறுவார்க்குச் சேணிகலா இன்பம் அறிவிலா
அஞசும் பகைவர்ப் பெறின்.

 870.
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.


No comments:

Post a Comment