Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 127

அவர்வயின்விதும்பல்

 1261.
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாலொற்றித் தேய்ந்த விரல்.

 1262.
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

 1263.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

 1264.
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொடு ஏறுமென் நெஞ்சு.

 1265.
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

 1266.
வருகமன் கொண்கள் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

 1267.
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரன்

 1268.
வினைகலந்து வென்றீக் வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

 1269.
ஒருநால் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு

 1270.
பெறின்என்றாம் பெற்றக்கால் என்னாம் உறினென்றாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.


No comments:

Post a Comment