Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 129

புணர்ச்சிவிதும்பல்

1281        
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திர் குண்டு.

1282.
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்
துணையும் காமம் நிறைய வரின்

1283
பேணாாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்

1284
ஊடற்கண்  சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது  என் னெஞ்சு.

1285
துங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
 காணேன்  தவறல் லவை.

 1287.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து,

 1288.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

 1289.
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படு வார்.

 1290.
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

No comments:

Post a Comment