Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 126

நிறையழிதல்

 1251.
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு,

 1252.
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழுல்

 1253.
மறைப்பேன்மன் காமத்தை மானோ குறிப்பின்றித்
தும்ல்போல் தோன்றி விடும்.

 1254.
நிறையுடையேன் என்பேன்மன் மனோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

 1255.
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார அறிவதொன்று அன்று.

 1256.
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்

 1257
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

 1258.
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்ரோநம்
பெண்மை உடைக்கும் படை.

 1259.
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

 1260
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

No comments:

Post a Comment